Posts

Showing posts with the label Tamil language

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி

   சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் " மரியா ஸ்மித் ஜோனெஸ் " என்ற பெண்மணி இறந்து விட்டார் . ஒன்பது பிள்ளைகளுக்கு   தா யான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது . அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள் . பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர் . ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை . உண்மையான காரணம் , மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார் . ஆம் , அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான " ஏயக் " என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார் . அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது .        அவர் இறந்த தினத்தொடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந...