நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2


நூலகத்தில் கிடைத்த புத்தகத்தின் பயனுள்ளப் பக்கங்கள். 

பொதுவாக, நமக்கு நாமே வாதாட எண்ணம் கொண்டு இருப்போம். ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மனுக்களின் வடிவமைப்பு தெரியாததால் வழக்குரைஞர்களை நாட வேண்டி வரலாம். 

ஆகவே, இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் நுகர்வோர் மன்றத்தின் மனுக்கள் மாதிரியைத் தருகிறது. 

வழக்குரை மாதிரி



சான்றுறுதி ஆவணப் படிவம்



சீராய்வு மனு



நிறைவேற்றுகை மனு



வழக்கு தாக்கல் முறை 


இவற்றை மாதிரியாகக் கொண்டு நாம் பிற வழக்குகளையும் கையாள முடியும்.

வாசகர்களின் தேவை அறிந்து தகவல்களை வழங்கிய எழுத்தாளருக்கு நன்றி.

Comments

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :