நண்பர்களே..

ஏலே மக்கா...

இந்த கெரகத்த எப்புடி ஓபன் பண்றதுன்னு தெரியாமத்தேன் இம்புட்டு நாளாத் தெகச்சுப் போயி அடுத்தவிங்க ப்ளாக் எல்லாம் ஆச்சரியமாப் பாத்துக்கிட்டு இருந்தமப்பு.
இது இம்புட்டு சிம்ப்பிளா இருக்குதுலே... இனிமே பாருங்களே.....!!!!
சும்மா பறக்க விடுதமப்பு....!!

Comments

  1. ஏலே மக்கா .... உண்மையிலேயே ச்சும்மா பறக்க பறக்கவிடுரீகளே .... கலக்குங்கப்பு ..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பட்டையை கிளப்புவோம்லே...!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :